பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
தென்றல் நன்நெடுந்தேர் உடையான் உடல் பொன்ற வெங்கனல் பொங்க விழித்தவன்; அன்று அவ் அந்தகனை அயில்சூலத்தால் கொன்றவன் குரங்காடுதுறையனே.