பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
மாத்தன்தான், மறையார் முறையால்; மறை- ஓத்தன்; தாருகன் தன் உயிர் உண்ட பெண் போத்தன்தான்; அவள் பொங்கு சினம் தணி கூத்தன்தான் குரங்காடுதுறையனே.