பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
ஆட்டினான், முன் அமணரோடு என்தனை; பாட்டினான், தன பொன் அடிக்கு இன் இசை; வீட்டினான், வினை; மெய் அடியாரொடும் கூட்டினான் குரங்காடுதுறையனே.