பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
இளைய காலம் எம்மானை அடைகிலாத் துளை இலாச் செவித் தொண்டர்காள்! நும் உடல் வளையும் காலம், வலஞ்சுழி ஈசனைக் களைக்கண் ஆகக் கருதி, நீர் உய்ம்மினே!