திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருக்குறுந்தொகை

இளைய காலம் எம்மானை அடைகிலாத்
துளை இலாச் செவித் தொண்டர்காள்! நும் உடல்
வளையும் காலம், வலஞ்சுழி ஈசனைக்
களைக்கண் ஆகக் கருதி, நீர் உய்ம்மினே!

பொருள்

குரலிசை
காணொளி