திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருக்குறுந்தொகை

கண் பனிக்கும்; கை கூப்பும்; கண் மூன்று உடை
நண்பனுக்கு எனை நான் கொடுப்பேன் எனும்;
வண் பொன்(ன்)னித் தென் வலஞ்சுழி மேவிய
பண்பன் இப் பொனைச் செய்த பரிசு இதே!

பொருள்

குரலிசை
காணொளி