பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
கண் பனிக்கும்; கை கூப்பும்; கண் மூன்று உடை நண்பனுக்கு எனை நான் கொடுப்பேன் எனும்; வண் பொன்(ன்)னித் தென் வலஞ்சுழி மேவிய பண்பன் இப் பொனைச் செய்த பரிசு இதே!