பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
நறை கொள் பூம் புனல் கொண்டு எழு மாணிக்கு ஆய்க் குறைவு இலாக் கொடுங் கூற்று உதைத்திட்டவன், மறை கொள் நாவன், வலஞ்சுழி மேவிய இறைவனை, இனி என்றுகொல் காண்பதே?