பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
இலங்கை வேந்தன் இருபது தோள் இற நலம் கொள் பாதத்து ஒருவிரல் ஊன்றினான், மலங்கு பாய் வயல் சூழ்ந்த, வலஞ்சுழி வலம் கொள்வார் அடி என் தலைமேலவே.