பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
விண்டவர் புரம் மூன்றும் எரி கொளத் திண் திறல் சிலையால் எரி செய்தவன், வண்டு பண் முரலும் தண் வலஞ்சுழி அண்டனுக்கு, அடிமைத் திறத்து ஆவனே.