பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
நாக்கொண்டு(ப்) பரவும்(ம்) அடியார் வினை போக்க வல்ல புரிசடைப் புண்ணியன், மாக் கொள் சோலை வலஞ்சுழி ஈசன் தன் ஏக் கொளப் புரம் மூன்று எரி ஆனவே.