திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருக்குறுந்தொகை

பிறங்கு செஞ்சடைப் பிஞ்ஞகன்; பேணு சீர்க்
கறங்கு பூதகணம் உடைக் கண்ணுதல்-
நறுங்குழல் மடவாளொடு நாள்தொறும்
எறும்பியூர் மலையான், எங்கள் ஈசனே.

பொருள்

குரலிசை
காணொளி