பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
பிறங்கு செஞ்சடைப் பிஞ்ஞகன்; பேணு சீர்க் கறங்கு பூதகணம் உடைக் கண்ணுதல்- நறுங்குழல் மடவாளொடு நாள்தொறும் எறும்பியூர் மலையான், எங்கள் ஈசனே.