பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
கறும்பி ஊர்வன ஐந்து உள, காயத்தில்; திறம்பி ஊர்வன மற்றும் பல உள; குறும்பி ஊர்வது ஓர் கூட்டு அகத்து இட்டு, எனை எறும்பியூர் அரன் செய்த இயற்கையே!