பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
மறந்தும், மற்று இது பேர் இடர்; நாள்தொறும் திறம்பி, நீ நினையேல், மட நெஞ்சமே! புறம் செய் கோலக் குரம்பையில் இட்டு, எனை எறும்பியூர் அரன் செய்த இயற்கையே!