பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
கண் நிறைந்த கன பவளத்திரள்; விண் நிறைந்த விரி சுடர்ச் சோதியான்; உள்-நிறைந்து, உருஆய், உயிர் ஆயவன் எண் நிறைந்த எறும்பியூர் ஈசனே.