பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
நிறம் கொள் கண்டத்து நின்மலன்; எம் இறை; மறம் கொள் வேல்கண்ணி வாணுதல் பாகமா, அறம் புரிந்து அருள்செய்த எம் அம்கணன் எறும்பியூர் மலையான், எங்கள் ஈசனே.