பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
நறும் பொன்நாள் மலர்க் கொன்றையும் நாகமும் துறும்பு செஞ்சடை, தூ மதி வைத்து, வான் உறும் பொன்மால்வரைப் பேதையோடு ஊர்தொறும் எறும்பியூர் மலையான், எங்கள் ஈசனே.