பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)
100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்
மத்தயானை ஏறி, மன்னர் சூழ வருவீர்காள்! செத்த போதில் ஆரும் இல்லை; சிந்தையுள் வைம்மின்கள்! வைத்த உள்ளம் மாற்ற வேண்டா; வம்மின், மனத்தீரே! அத்தர் கோயில் எதிர்கொள்பாடி என்பது அடைவோமே .