பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)
100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்
அரித்து நம்மேல் ஐவர் வந்து, இங்கு ஆறு அலைப்பான் பொருட்டால், சிரித்த பல் வாய் வெண்தலை போய் ஊர்ப்புறம் சேராமுன், வரிக் கொள் துத்தி வாள் அரக்கர் வஞ்சம் மதில் மூன்றும் எரித்த வில்லி எதிர்கொள்பாடி என்பது அடைவோமே .