திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)

100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: இந்தளம்

வாழ்வர் கண்டீர், நம்முள் ஐவர்; வஞ்ச மனத்தீரே!
யாவராலும் இகழப்பட்டு, இங்கு அல்லலில் வீழாதே,
மூவராயும் இருவராயும் முதல்வன் அவனே ஆம்
தேவர் கோயில் எதிர்கொள்பாடி என்பது அடைவோமே .

பொருள்

குரலிசை
காணொளி