திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)

100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: இந்தளம்

இன்பம் உண்டேல், துன்பம் உண்டு; ஏழை, மனை வாழ்க்கை;
முன்பு சொன்ன மோழைமையால், முட்டை மனத்தீரே!
அன்பர் அல்லால், அணி கொள் கொன்றை அடிகள் அடி சேரார்;
என்பர் கோயில் எதிர்கொள்பாடி என்பது அடைவோமே .

பொருள்

குரலிசை
காணொளி