பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)
100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்
தந்தையாரும் தவ்வையாரும் எள்-தனைச் சார்வு ஆகார்; வந்து நம்மோடு உள் அளாவி வானநெறி காட்டும் சிந்தையீரே! நெஞ்சினீரே! திகழ் மதியம் சூடும் எந்தை கோயில் எதிர்கொள்பாடி என்பது அடைவோமே .