பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)
100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்
சித்தம்! நீ நினை! என்னொடு சூள் அறு, வைகலும்! மத்தயானையின் ஈர் உரி போர்த்த மணாளன் ஊர் பத்தர் தாம் பலர் பாடி நின்று ஆடும் பழம் பதி, பொத்தில் ஆந்தைகள் பாட்டு அறா புனவாயிலே.