பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)
100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்
கொள்ளி வாயின கூர் எயிற்று ஏனம் கிழிக்கவே தெள்ளி மா மணி தீவிழிக்கும்(ம்) இடம் செந் தறை கள்ளி வற்றி, புல் தீந்து, வெங் கானம் கழிக்கவே, புள்ளி மான் இனம் புக்கு ஒளிக்கும் புனவாயிலே.