பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)
100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்
ஏசு அற்று நீ நினை, என்னொடு சூள் அறு, வைகலும்! பாசு அற்றவர் பாடி நின்று ஆடும் பழம் பதி தேசத்து அடியவர் வந்து இருபோதும் வணங்கிடப் பூசல்-துடி பூசல் அறா புனவாயிலே.