பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)
100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்
மறவல் நீ, மனம்! என்னொடு சூள் அறு, வைகலும்! உறவும் ஊழியும் ஆய பெம்மாற்கு இடம் ஆவது பிறவு கள்ளியின் நீள் கவட்டு ஏறித் தன் பேடையைப் புறவம் கூப்பிடப் பொன் புனம் சூழ் புனவாயிலே.