பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)
100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்
கருது நீ, மனம்! என்னொடு சூள் அறு, வைகலும்! எருது மேற்கொளும் எம்பெருமாற்கு இடம் ஆவது மருத வானவர் வைகும் இடம், மற வேடுவர் பொருது, சாத்தொடு, பூசல் அறா புனவாயிலே.