பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)
100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்
பொடி ஆடு மேனியன் பொன் புனம் சூழ் புனவாயிலை அடியார் அடியன்-நாவல் ஊரன்-உரைத்தன மடியாது கற்று இவை ஏத்த வல்லார், வினை மாய்ந்து போய்க் குடி ஆக, பாடி நின்று ஆட வல்லார்க்கு இல்லை, குற்றமே.