பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)
100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்
யாழைப் பழித் தன்ன மொழி மங்கை ஒருபங்கன், பேழைச் சடை முடி மேல் பிறை வைத்தான், இடம் பேணில் தாழைப் பொழில் ஊடே சென்று பூழைத்தலை நுழைந்து வாழைக்கனி கூழைக்குரங்கு உண்ணும் மறைக்காடே.