திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)

100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: காந்தாரம்

குண்டாடியும் சமண் ஆடியும் குற்று உடுக்கையர் தாமும்
கண்டார் கண்ட காரணம்(ம்) அவை கருதாது கைதொழுமின்-
எண் தோளினன், முக்கண்ணினன், ஏழ் இசையினன், அறுகால்
வண்டு ஆடு தண் பொழில் சூழ்ந்து எழு மணிநீர் மறைக்காடே!

பொருள்

குரலிசை
காணொளி