திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)

100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: காந்தாரம்

நரை விரவிய மயிர் தன்னொடு பஞ்ச(வ்) வடி மார்பன்,
உரை விரவிய உத்தமன், இடம் உணரல்(ல்) உறு, மனமே!
குரை விரவிய குலை சேகரக் கொண்டல்-தலை விண்ட
வரை புரைவன திரை பொருது இழிந்து எற்றும் மறைக்காடே.

பொருள்

குரலிசை
காணொளி