பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)
100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்
தந்தை தாய், உலகுக்கு; ஓர் தத்துவன்; மெய்த் தவத்தோர்க்கு; பந்தம் ஆயின பெருமான்; பரிசு உடையவர் திரு அடிகள்; அம் தண் பூம்புனல் ஆனைக்கா உடை ஆதியை; நாளும் “எந்தை” என்று அடி சேர்வார் எம்மையும் ஆள் உடையாரே.