திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)

100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: காந்தாரம்

தாரம் ஆகிய பொன்னித் தண்துறையும் ஆடி விழுத்தும்
நீரில் நின்று, அடி போற்றி, “நின்மலா, கொள்!” என ஆங்கே
ஆரம் கொண்ட எம் ஆனைக்கா உடை ஆதியை நாளும்
ஈரம் உள்ளவர் நாளும் எம்மையும் ஆள் உடையாரே.

பொருள்

குரலிசை
காணொளி