பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)
100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்
வலம் கொள்வார் அவர் தங்கள் வல்வினை தீர்க்கும் மருந்து; கலங்கக் காலனைக் காலால், காமனைக் கண், சிவப்பானை; அலங்கல் நீர் பொரும் ஆனைக்கா உடை ஆதியை; நாளும் இலங்கு சேவடி சேர்வார் எம்மையும் ஆள் உடையாரே.