பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)
100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்
தண்டு ஏர் மழுப்படையான், மழவிடையான், எழு கடல் நஞ்சு உண்டே புரம் எரியச் சிலை வளைத்தான்,-இமையவர்க்கா,- திண் தேர்மிசை நின்றான் அவன், உறையும் திருச் சுழியல்- தொண்டே செய வல்லார் அவர் நல்லார்; துயர் இலரே.