திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)

100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: நட்டராகம்

நீர் ஊர் தரு நிமலன், திருமலையார்க்கு அயல் அருகே
தேர் ஊர் தரும் அரக்கன் சிரம் நெரித்தான், திருச் சுழியல்
பேர் ஊர் என உறைவான், அடிப்பெயர் நாவலர்கோமான்
ஆரூரன-தமிழ்மாலைபத்து அறிவார் துயர் இலரே.

பொருள்

குரலிசை
காணொளி