திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)

100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: நட்டராகம்

உற்றான், நமக்கு; உயரும் மதிச் சடையான்; புலன் ஐந்தும்
செற்று ஆர் திருமேனிப் பெருமான்; ஊர் திருச் சுழியல்
பெற்றான், இனிது உறைய; திறம்பாமைத் திருநாமம்
கற்றார் அவர் கதியுள் செல்வர்; ஏத்தும்(ம்)மது கடனே.

பொருள்

குரலிசை
காணொளி