திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)

100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: நட்டராகம்

கவ்வைக் கடல் கதறிக் கொணர் முத்தம் கரைக்கு ஏற்ற,
கொவ்வைத்துவர் வாயார் குடைந்து ஆடும் திருச் சுழியல்,
தெய்வத்தினை வழிபாடு செய்து எழுவார் அடி தொழுவார்,
அவ் அத் திசைக்கு அரசு ஆகுவர்; அலராள் பிரியாளே.

பொருள்

குரலிசை
காணொளி