திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)

100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: பஞ்சமம்

நா மாறாது உன்னையே நல்லன சொல்லுவார்
போம் ஆறு என்? புண்ணியா! புண்ணியம் ஆனானே!
பேய் மாறாப் பிணம் இடுகாடு உகந்து ஆடுவாய்க்கு
ஆம் ஆறு என்?-பரவையுள் மண்டளி அம்மானே!

பொருள்

குரலிசை
காணொளி