திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)

100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: பஞ்சமம்

செடியேன், நான்; செய்வினை நல்லன செய்யாத
கடியேன், நான் கண்டதே கண்டதே காமுறும்
கொடியேன், நான்; கூறும் ஆறு உன் பணி கூறாத
அடியேன், நான்பரவையுள் மண்டளி அம்மானே!

பொருள்

குரலிசை
காணொளி