பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)
100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்
நோக்குவேன், உன்னையே; நல்லன நோக்காமைக் காக்கின்றாய்; கண்டு கொண்டார் ஐவர் காக்கினும், வாக்கு என்னும் மாலைகொண்டு உன்னை என் மனத்து ஆர்க்கின்றேன் பரவையுள் மண்டளி அம்மானே!