பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.1 - திருவாசகம் - மாணிக்கவாசகர்
60 பதிகங்கள் - 705 பாடல்கள் - 1 கோயில்கள்
நாடகத்தால் உன் அடியார்போல் நடித்து, நான் நடுவே வீடு அகத்தே புகுந்திடுவான், மிகப் பெரிதும் விரைகின்றேன்; ஆடகச் சீர் மணிக் குன்றே! இடை அறா அன்பு உனக்கும் என் ஊடு அகத்தே நின்று, உருகத் தந்தருள்; எம் உடையானே!
சிவ.அ.தியாகராசன்