பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.1 - திருவாசகம் - மாணிக்கவாசகர்
60 பதிகங்கள் - 705 பாடல்கள் - 1 கோயில்கள்
வேனல் வேள் மலர்க் கணைக்கும், வெள் நகை, செவ் வாய், கரிய பானல் ஆர் கண்ணியர்க்கும், பதைத்து உருகும் பாழ் நெஞ்சே! ஊன் எலாம் நின்று உருக, புகுந்து ஆண்டான்; இன்று போய் வான் உளான்; காணாய் நீ, மாளா வாழ்கின்றாயே.
சிவ.அ.தியாகராசன்