பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.1 - திருவாசகம் - மாணிக்கவாசகர்
60 பதிகங்கள் - 705 பாடல்கள் - 1 கோயில்கள்
வாழ்கின்றாய்; வாழாத நெஞ்சமே! வல் வினைப் பட்டு ஆழ்கின்றாய்; ஆழாமல் காப்பானை ஏத்தாதே, சூழ்கின்றாய் கேடு உனக்கு; சொல்கின்றேன், பல்காலும்; வீழ்கின்றாய் நீ அவலக் கடல் ஆய வெள்ளத்தே.
சிவ.அ.தியாகராசன்