திருமுறை 8.1 - திருவாசகம் - மாணிக்கவாசகர்

60 பதிகங்கள் - 705 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

இரு கை யானையை ஒத்து இருந்து, என் உளக்
கருவை யான் கண்டிலேன்; கண்டது எவ்வமே;
வருக என்று பணித்தனை; வான் உளோர்க்கு
ஒருவனே! கிற்றிலேன்; கிற்பன், உண்ணவே.

பொருள்

குரலிசை

சிவ.அ.தியாகராசன்


காணொளி