திருமுறை 8.1 - திருவாசகம் - மாணிக்கவாசகர்

60 பதிகங்கள் - 705 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

கொள்ளும்கில், எனை அன்பரில் கூய்ப் பணி
கள்ளும், வண்டும், அறா மலர்க் கொன்றையான்;
நள்ளும், கீழ் உளும், மேல் உளும், யா உளும்,
எள்ளும் எண்ணெயும் போல், நின்ற எந்தையே?

பொருள்

குரலிசை

சிவ.அ.தியாகராசன்


காணொளி