| இறைவன்பெயர் | : | வாய்மூர்நாதர் |
| இறைவிபெயர் | : | சீரூபவாசனி,பாலின் நன்மொழியாள் |
| தீர்த்தம் | : | சூர்ய தீர்த்தம் |
| தல விருட்சம் | : | பலா |
திருவாய்மூர் (அருள்மிகு வாய்மூர்நாதர் திருக்கோயில் )
அருள்மிகு வாய்மூர்நாதர் திருக்கோயில் ,திருவாய்மூர் அஞ்சல் ,வழி திருக்குவளை ,திருவாரூர் வட்டம் ,&மாவட்டம் , , Tamil Nadu,
India - 610 204
அருகமையில்:
வெந்தழல் வடிவினர்; பொடிப் பூசி, விரிதரு
பண்ணின் பொலிந்த வீணையர்; பதினெண்
எரி கிளர் மதியமொடு எழில் நுதல்மேல்,
அஞ்சன மணிவணம் எழில் நிறமா அகம்மிடறு
அல்லிய மலர் புல்கு விரிகுழலார் கழல்
கடிபடு கொன்றை நன்மலர் திகழும் கண்ணியர்;
கட்டு இணை புதுமலர் கமழ் கொன்றைக்கண்ணியர்;
ஏனமருப்பினொடு எழில் ஆமை இசையப் பூண்டு,
சூடல் வெண்பிறையினர்; சுடர் முடியர்; சுண்ண
திங்களொடு அரு வரைப் பொழில் சோலைத்
திருநாவுக்கரசர் (அப்பர்) :எங்கே? என்ன, இருந்த இடம் தேடிக்கொண்டு,
மன்னு மா மறைக்காட்டு மணாளனார் உன்னி
தஞ்சே கண்டேன்; தரிக்கிலாது, ஆர்? என்றேன்;
கழியக் கண்டிலேன்; கண் எதிரே கண்டேன்;
ஒள்ளியார் இவர் அன்றி மற்று இல்லை
பாடிப் பெற்ற பரிசில் பழங் காசு
திறக்கப் பாடிய என்னினும் செந்தமிழ் உறைப்புப்
தனக்கு ஏறாமை தவிர்க்க என்று வேண்டினும்,
தீண்டற்கு அரிய திருவடி ஒன்றினால் மீண்டற்கும்
பாட அடியார், பரவக் கண்டேன்; பத்தர்
பாலின் மொழியாள் ஓர் பாகம் கண்டேன்;
கான் மறையும் போதகத்தின் உரிவை கண்டேன்;
அடி ஆர் சிலம்பு ஒலிகள் ஆர்ப்பக்