| இறைவன்பெயர் | : | பிரம்மபுரீசுவரர் ,கோளிலிநாதர்,கோளிலிநாதேசுவரர் |
| இறைவிபெயர் | : | வண்டமர்பூங்குழலி |
| தீர்த்தம் | : | பிரம தீர்த்தம் |
| தல விருட்சம் | : | தேற்றாமரம் |
திருக்கோளிலி (திருக்குவளை) (அருள்மிகு கோளிலிநாதேசுவரர் திருக்கோயில் )
அருள்மிகு கோளிலிநாதேசுவரர் திருக்கோயில் ,திருக்குவளை அஞ்சல் ,திருக்குவளை வட்டம் ,நாகை மாவட்டம் , , Tamil Nadu,
India - 610 204
அருகமையில்:
நன்று நகு நாள்மலரால், நல் இருக்கு
வந்த மணலால் இலிங்கம் மண்ணியின் கண்
வஞ்ச மனத்து அஞ்சு ஒடுக்கி, வைகலும்
தாவியவன் உடன் இருந்தும் காணாத தற்பரனை,
கல்-நவிலும் மால்வரையான், கார் திகழும் மாமிடற்றான்,
அந்தரத்தில்-தேர் ஊரும் அரக்கன் மலை அன்று
நாணம் உடை வேதியனும் நாரணனும் நண்ண
தடுக்கு அமரும் சமணரொடு தர்க்க சாத்திரத்தவர்
நம்பனை, நல் அடியார்கள் “நாம் உடை
திருநாவுக்கரசர் (அப்பர்) :முத்தினை, முதல் ஆகிய மூர்த்தியை, வித்தினை,
வெண்திரைப் பரவை விடம் உண்டது ஓர்
பலவும் வல்வினை பாறும் பரிசினால்- உலவும்
அல்லல் ஆயின தீரும்; அழகிய முல்லை
சீர்த்த நல் மனையாளும் சிறுவரும் ஆர்த்த
மால் அது ஆகி மயங்கும் மனிதர்காள்!
கேடு மூடிக் கிடந்து உண்ணும் நாடு
மடுத்து மாமலை ஏந்தல் உற்றான்தனை அடர்த்து,
முன்னமே நினையா தொழிந்தேன், உனை; இன்னம்
விண் உளார் தொழுது ஏத்தும் விளக்கினை,
நாளும் நம்முடை நாள்கள் அறிகிலோம்; ஆளும்
விழவின் ஓசை ஒலி அறாத் தண்பொழில்,
மூலம் ஆகிய மூவர்க்கும் மூர்த்தியை, காலன்
காற்றனை, கடல்நஞ்சு அமுது உண்ட வெண்-
வேதம் ஆய விண்ணோர்கள் தலைவனை, ஓதி
நீதியால் - தொழுவார்கள் தலைவனை, வாதை
மாலும் நான்முகனாலும் அறிவு ஒணாப் பாலின்
அரக்கன் ஆய இலங்கையர் மன்னனை நெருக்கி
சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்) :நீள நினைந்து அடியேன் உமை நித்தலும்
வண்டு அமரும் குழலாள் உமை நங்கை
பாதி ஓர் பெண்ணை வைத்தாய்; படரும்
சொல்லுவது என், உனை நான்? தொண்டை
குரவு அமரும் குழலாள் உமை நங்கை
எம்பெருமான்! நுனையே நினைந்து ஏத்துவன், எப்பொழுதும்;
அரக்கன் முடி கரங்கள்(ள்) அடர்த்திட்ட எம்