பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
மால் அது ஆகி மயங்கும் மனிதர்காள்! காலம் வந்து கடை முடியாமுனம் கோல வார் பொழில், கோளிலி மேவிய நீலகண்டனை நின்று நினைமினே!