பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
பலவும் வல்வினை பாறும் பரிசினால்- உலவும் கங்கையும் திங்களும் ஒண் சடை குலவினான், குளிரும் பொழில் கோளிலி நிலவினான்தனை,-நித்தல் நினைமினே!