திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருக்குறுந்தொகை

பலவும் வல்வினை பாறும் பரிசினால்-
உலவும் கங்கையும் திங்களும் ஒண் சடை
குலவினான், குளிரும் பொழில் கோளிலி
நிலவினான்தனை,-நித்தல் நினைமினே!

பொருள்

குரலிசை
காணொளி