பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
முத்தினை, முதல் ஆகிய மூர்த்தியை, வித்தினை, விளைவு ஆய விகிர்தனை, கொத்து அலர் பொழில் சூழ்தரு கோளிலி அத்தனை, தொழ நீங்கும், நம் அல்லலே.