திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருக்குறுந்தொகை

முத்தினை, முதல் ஆகிய மூர்த்தியை,
வித்தினை, விளைவு ஆய விகிர்தனை,
கொத்து அலர் பொழில் சூழ்தரு கோளிலி
அத்தனை, தொழ நீங்கும், நம் அல்லலே.

பொருள்

குரலிசை
காணொளி