திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருக்குறுந்தொகை

கேடு மூடிக் கிடந்து உண்ணும் நாடு அது
தேடி, நீர், திரியாதே சிவகதி
கூடல் ஆம்; திருக்கோளிலி ஈசனைப்
பாடுமின்(ன்), இரவோடு பகலுமே!

பொருள்

குரலிசை
காணொளி